அம்பேத்கரை கௌரவித்து தீர்மானம்

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள், சமத்துவத்துக்கான டாக்டர் அம்பேத்கரின் பார்வையால் ஈர்க்கப்படலாம், உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள் அம்பேத்கரின் புத்தகங்களை வாசிப்பார்கள் என்பதற்காக அம்பேத்கரை கௌரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோகன்னா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த தீர்மானத்தை அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.