பிண அரசியல் செய்யும் பிரியங்கா

டெல்லியில், விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாய ஏஜெண்டுகள் தேசத்திற்கெதிரானவர்களுடன் இணைந்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் இவர்கள் நடத்திய வன்முறையில் டிராக்டர் கவிழ்ந்து நவரீத் சிங் உயிரிழந்தார். பாலியல் வன்முறைக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று உத்தரபிரதேசம் ஹத்ராஸிற்கு சென்று  அரசியல் செய்த காங்கிரஸின் பிரியங்கா, தற்போது நவ்ரீத் சிங் குடும் பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதாக அரசியல் செய்து வருகிறார். அவர் சென்றபோது பதுகாப்பு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.