முஸ்லிம் பயங்கரவாதம்

கோவை, மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ அமைப்புகள் பயங்கரவாத ஆதரவு அமைப்புக்கள், பிரதமர் மோடியை‌ அவதூறு செய்து சுவரொட்டிகள்‌ ஒட்டியும் இழிவாக பேசியதையும் கண்டித்து காவல்துறை அனுமதி பெற்று நடந்த கூட்டத்தில், கல்யாணராமன் பேசினார். அப்போது அதில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தும்  வகையில் அந்த அமைப்புகளின் குண்டர்கள் அங்கு வந்து பிரச்சனை செய்துள்ளனர். அவர்களை, காவல்துறை அகற்றவில்லை, கைதும் செய்யவில்லை. மாறாக சமாதானம் செய்ய முயற்சித்தது. மேலும் கூட்டம் முடிந்ததும் கல்யாணராமனை கைது செய்தது காவல்துறை.