விவசாய போராட்ட பின்னணி

புதிய வேளாண் சட்டத்தில் வவசாயிகளுக்கு முன்பு போலவே வரி விலக்கு தொடர்கிறது எனினும், விளைபொருள் வணிகர்கள் தங்கள் நிரந்தர கனக்கு எண்ணான பான் எண் விபரங்களை, அளிக்கவேண்டியது கட்டாயம். எனவே இதுவரை அரசை ஏமாற்றிவந்த வணிகர்கள் இனி வரி செலுத்த வேண்டும். சில விவசாயிகள் வேறு வழியில் சம்பாதித்த பணத்தை, விவசாயத்தில் ஈட்டிய வருவாய் என கணக்குக்காட்டி வரி விலக்கு பெற்று வந்தனர். இனி, அது முறைப்படுத்தப்படும். நம் தேசத்தை சீர்குலைக்க முயலும் சில சர்வதேச சக்திகள், பயங்கரவாத அமைப்புகல், உள்நாட்டு பிரிவினைவாதிகள், எதிர்கட்சிகள் போன்ற பலரின் ஆதரவோடு நடைபெற்று வந்த விவசாய போராட்டத்தின் பின்னணியில் இதுபோன்ற காரணங்களும்கூட உள்ளன என்பதுதான் விவசாய போராட்டம் தொடர்வதற்கு காரணம்.