கிரண்பேடி வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை கவர்னர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரண்பேடி, ‘புதுச்சேரியின் கனர்னராக பணியாற்றிய வாழ்நாள் அனுபவத்திற்காக பாரத அரசுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. புதுச்சேரி துணைநிலை கவர்னராக அரசியலமைப்புக்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செயல்பட்டேன். புதுச்சேரி மாநிலத்திற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கைகளில் உள்ளது. புதுச்சேரி வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்’ என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.