பயங்கரவாதத்திற்கு எதிராக கைகோர்ப்பு

பாரதம், இலங்கை காவல்துறை உயரதிகாரிகளுக்கு இடையேயான இணையவழி மாநாட்டில்,  இரு தேச பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது, எல்லை பாதுகாப்புகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன் பயங்கரவாதக் குழுக்கள், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், போதை மருந்து நடமாட்டம் உள்ளிட்ட உளவுத் தகவல்களை பறிமாறிக்கொள்ளவும் இணைந்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.