செந்தில் பாலாஜி தம்பியை தேடும் அமலாக்கத் துறை

நான்கு முறை, ‘சம்மன்’ அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல், ‘டிமிக்கி’ கொடுத்து வரும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை பிடிக்க முடியாமல், அமலாக்கத்…

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்க பசை பறிமுதல்

  விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்க பசை நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையில்…

திருச்சி ஆவினில் ரூ.82 லட்சம் மெகா மோசடி

திருச்சி மாவட்டத்தில் லிட்டர் ஆவின் பால் கொள்முதலுக்கு 2060 ரூபாய் வழங்கி 82 லட்சம் ரூபாய் வரை ‘மெகா’ மோசடி நடந்துள்ளது…

பாகிஸ்தான் பாடலை பார்த்து நகல் எடுத்த காங்கிரஸ்: மத்திய பிரதேச பாஜக குற்றச்சாட்டு

  பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடலைப் பார்த்து அப்படியே நகல் எடுத்து பாடல் வெளியிட்டு உள்ளது காங்கிரஸ் என்று மத்திய பிரதேச…

பல கோடி மதிப்பு கோயில் இடம் மீட்பு – பண்ருட்டியில் இந்து அறநிலைய துறை நடவடிக்கை

  பண்ருட்டியில் தனியார் வசம் நீண்ட காலமாக இருந்த பல கோடி மதிப்புள்ள கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத் துறையினர்…

வடபழனி குமரன் காலனி சாலைக்கு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயர்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து குடும்பத்தினர் நன்றி

  மறைந்த இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவு தினமான நேற்று, சென்னை வடபழனி குமரன் காலனி பிரதான சாலைக்கு அவரது…

“பழைய நாடாளுமன்ற கட்டிடம் இளைய தலைமுறைக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்” – மக்களவையில் பிரதமர் மோடி உரை

கடந்த 75 ஆண்டுகளாக இந்த நாடாளுமன்றத்தில் (பழைய நாடாளுமன்றம்) இருந்த அனைவரும் இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வந்துள்ளனர். நாம் புதிய நாடாளுமன்ற…

விவசாயிகளுக்கான கடன், காப்பீட்டுத் திட்டங்கள் – மத்திய அரசு இன்று தொடங்கி வைக்கிறது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர், விவசாயிகளின் நலனை மையமாகக்…

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர்…