வங்கதேசம் – ஹிந்து பூஜாரி கொலை வழக்கில் 4 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் ஹிந்து பூஜாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. வங்கதேசத்தில் உள்ள…

‘தயாராக இருக்கணும், பயப்படக்கூடாது’ ;கரோனாவை எதிர்கொள்ளும் மந்திரம் – சார்க் தலைவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேச்சு

கரோனாவை எதிர்கொள்ளும் எங்களின் மந்திரம் என்பது தயாராக இருத்தல் வேண்டும், பதற்றமடையவோ, அச்சப்படவோ கூடாது என்று பிரதமர் மோடி காணொலி மூலம் சார்க் நாடுகளின்…

சட்டவிரோத போராட்டங்கள் தூண் தூணாக அசைத்துப் பார்க்கும் துரியோதனப் பட்டாளங்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், முஸ்லிம்களும் இணைந்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் இந்தச் சட்டத்துக்கு பொதுமக்களிடையே அபரிமித ஆதரவு இருப்பது…

ஈரானிலுள்ள இந்திய யாத்ரீகா்களை மீட்பதற்கு முன்னுரிமை

கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கித் தவித்து வரும் இந்திய யாத்ரீகா்களைத் தாயகம் மீட்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்…

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் – 9 தமிழக மாணவர்களுக்கு இடம்

இஸ்ரோவின் சார்பில் ‘யுவிகா’ என்ற பெயரில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலம், யூனியன்…

இளம் விஞ்ஞானிகள் திட்டம் – சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இஸ்ரோ அறிவுறுத்தல்

இளம் விஞ்ஞானிகள் திட்டத்துக்கு விண்ணப்பித்து, முதல்கட்ட தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவா்கள் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இஸ்ரோ (இந்திய விண்வெளி…

இப்படியும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தரலாம் என்று நிருபித்த திருச்சி இந்திய குடிமகன்

திருச்சி மாவடத்தில் லால்குடி அருகே உள்ள மேலரசூர் கிராமத்தில் இளைஞர்கள் கபடி போட்டி நடத்த திட்டம் போட்டு அதற்கான வேளைகளில் ஈடுபட்டனர்.…

ஈரானில் மீட்கப்பட்ட 58 இந்தியர் தாயகம் திரும்பினர்

 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரான் நாட்டில் இருந்து முதல்கட்டமாக 58 இந்தியர்கள், தனி விமானம் மூலம் காசியாபாத் அழைத்து வரப்பட்டனர்.…

சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச தொழிலாளர்கள்

 பெருந்துறை சிப்காட் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள், சட்டவிரோதமாக வசிப்பதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்…