தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு

புதுடில்லி தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம்…

சமுதாய வானொலி நிலையங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் ஆயிரமாக அதிகரிக்கப்படும்: மத்திய அமைச்சர் உறுதி

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் ஆகியவை இணைந்து மண்டலசமுதாய வானொலி…

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்

நடப்பு பட்ஜெட்டில், அரசின் மொத்த செலவினம், 45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அனைத்து விவசாய பொருட்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை…

செந்தில் பாலாஜி தம்பியை அடுத்த வாரம் ‘சரண்டர்’ செய்வர்: அண்ணாமலை சொல்கிறார்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில், வடசென்னை பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார்.…

சிறந்த டிஜிட்டல் பொருளாதார கட்டமைப்பை கொண்ட நாடு இந்தியா: நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் மைக்கேல் ஸ்பென்ஸ் பாராட்டு

இந்தியா மிகச் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர்…

‘ராமாயணம், மகாபாரதம் நிஜமல்ல’ – கர்நாடகாவில் பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கம்

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் செயின்ட் தெரேசா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அருட்சகோதரி பிரபா (32) சமூகவியல் ஆசிரியராக‌ பணியாற்றி வந்தார்.…

மத்திய பிரதேசத்தில் குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்து 45 நாட்களில் ரூ.2.5 லட்சம் சம்பாதித்த பெண் கைது

யாசகம் எடுத்து 45 நாட்களில் ரூ.2.5 லட்சம் சம்பாதித்த இந்தூர்பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர். தனது 5 குழந்தைகளையும் யாசகம் எடுக்குமாறு நிர்பந்தம்…

வானியல் ஆய்வுக்கான `எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் நியூட்ரான் நட்சத்திரம் தொடர்பான தரவுகள் சேகரிப்பு

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் கிராப் பல்சர் எனும், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.…

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.50 கோடி லஞ்சம் விவகாரம்; போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் – அமலாக்கத்துறை விளக்கம்

சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட…