முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி நேற்று காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த…
Category: சமூகம்
புற்றுநோய்க்கு தடுப்பூசி: இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்: ரஷ்ய அதிபர் புடின் தகவல்
“புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டறிவதில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,…
18 ஆண்டுகளாக சட்ட விரோத செயல்பாடு எப்படி? சுரங்கத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி
மதுரை வாடிப்பட்டியில், 18 ஆண்டுகளாக சட்ட விரோத கல்குவாரியை செயல்பட அனுமதித்தது எப்படி என, புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு, தென்மண்டல…
மணல் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில், சென்னையில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் வீடு மற்றும் உறவினர் வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.…
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோடம்பாக்கத்தில் மாற்று திறனாளிகள் சாலை மறியல்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கோடம்பாக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.…
அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசு தேவை: மோடி
துபாயில் நேற்று நடந்த சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”உலகிற்கு தற்போது அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற…
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொருளாதார கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.…
ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில்: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்
ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாள் பயணமாக…
துபாயில் பிரதமர் உரைக்கு முன் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த ‘இந்திய குடியரசின் கவுரவ விருந்தினர்’
துபாயில் பிரதமர் நரேந்திர மோடி (14 .2 .24 ) உரையாற்றுவதற்கு முன், அங்குள்ள உலகின் மிக உயர புர்ஜ் கலீஃபா…