ஜான்ஸிராணி லக்ஷ்மிபாய் 1857 ல் நடந்த சுதந்திரப் பேரெழுச்சியில் களத்திலே போரிட்டுக் கொண்டிருந்தார்; களைப்பும் காயங்களுமாய் தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தார்.…
Category: சமூகம்
தமிழர்களின் இரண்டு வியாதிகள்!
இரண்டு பெரும் மனோவியாதிகள் தமிழகத்தில் இப்போது மிக வேகமாகப் பரவி வருகின்றன. நம் பண்பாட்டிற்கு ஒரு சிறிதும் பொருந்தாத இவை, தீவிரத்…
வருகிறது பிராணிகளுக்கான ரத்த வங்கி வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு!
மனிதர்களுக்கு ரத்த சேதம் ஏற்படுகிறது. விபத்தினாலோ உடல் நல குறைபாட்டினா லோ ஏற்படும் இந்த சேதாரத்தை தணித்து ரத்தத்தை உடலுள் ஏற்ற…
பொற்றாமரை நிகழ்ச்சியில் வெளிப்பட்ட கலை, இலக்கிய ஆழமும் அர்த்தமும்
பொற்றாமரை கலை இலக்கிய அரங்கத்தின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா, ஜூன் 26 தி.நகர் வாணி மகாலில் நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார்…
தீண்டாமை ஒழிப்பாளர்களின் திருட்டு முகம்!
தங்களுக்கு எதிரானவர்கள் ஆட்சி பீடத்தில் இருந்தால், எங்கோ ஒரு மூலையில் நடக்கும் மாணவர் மோதல்களைக் கூட உசுப்பேற்றி தலித் மக்களைப் பீதியடைய…
பசு பாதுகாப்பே புத்திசாலித்தனம்!
அரசியல் சாஸனத்தின் பிரிவுகள் மக்களை பாதுகாப்பதற்குதான் உள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் வன விலங்குகளையும் கூட காப்பதுதானே அரசின் கடமை?…
நாரதர் ஜெயந்தி விழா நவீன நாரதர்களுக்கு விருது
நாரதர் ஜெயந்தி விழா சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அரங்கில் ஜூன் 10ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை…
தலைமுறைகள் அறிந்துகொள்ள ஹிந்து குடும்ப சங்கமம்
குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்திடவும் தம்பதியர் இடையே புரிதலை கொண்டுவரவும் சமுதாய உயர்வுக்கு குடும்பங்களின் பங்களிப்பை புரிய வைக்கவும் சென்னை தியாகராய…
வைகாசி அனுஷமே வள்ளுவர் திருநட்சத்திரம்!
திருவள்ளுவர் திருநாட்கழகம் அறக் கட்டளையின் சார்பில் ஐந்தாம் ஆண்டாக சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது. சென்னை சமஸ்கிருதக்…