ஷாஜகான் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: மேற்குவங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமூல்…

கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதனை: தெலங்கானாவில் பிரதமர் மோடி பெருமிதம்

 நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதித்து காட்டியுள்ளது…

கர்நாடக சட்டப்பேரவையில் பாக். ஆதரவு முழக்கம் எழுப்பியது உண்மை: முஸ்லிம்கள் 3 பேர் கைது

சட்டப்பேரவையில் கடந்த 27-ம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றையதினம் மாலையில் வாக்குகள்எண்ணப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர்…

ஈஷா மஹா சிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில், வரும் மார்ச் 8ம் தேதி நடக்கும், மஹா சிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்…

கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புகார்

தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்படும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசும், போலீசாரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தேசிய நெடுஞ்சாலைகள்…

காங்., ஊழலை அம்பலப்படுத்தியதால் என் மீது விமர்சனம்: மோடி குற்றச்சாட்டு

‛‛ காங்கிரஸ் செய்த கோடிக்கணக்கான ஊழலை அம்பலப்படுத்தியதால், அக்கட்சி என்னை விமர்சனம் செய்கிறது ” என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.…

‘தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும், காலமும் வந்து விட்டது!’

சென்னை நந்தனத்தில் நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: உலகம் போற்றும் உத்தம தலைவராக, பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். இன்று…

காசி, அயோத்திக்கு ஆன்மிக ரயில்

‘தமிழகத்தில் இருந்து காசி, அயோத்திக்கு வரும், 31ம் தேதி ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார்…

செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதியவில்லை: அமலாக்கத் துறை பதில் மனு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, வழக்கில் இருந்து விடுவிக்கக்…