ஜோத்பூரில் இந்து அகதிகள் கொண்டாட்டம்

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இந்து அகதிகள் ஏராளமானோர் ராஜஸ்தானின் மேற்கு மாவட்டங்களான பார்மர், பிகானேர் மற்றும் ஜோத்பூரில் வசிக்கின்றனர். இந்நிலையில்…

சிஏஏ அமல்படுத்தியதற்கு பாகிஸ்தான் பெண் நன்றி

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் (11.3.24)  அறிவிப்பாணை வெளியிட்டது. இதனிடையே, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச்…

குஜராத் கடலோரப் பகுதியில் ரூ.480 கோடி போதைப் பொருட்களுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல், 6 பேர் கைது

பாகிஸ்தானிலிருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் பெரும் எண்ணிக்கையில் போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடல்வழியாக…

என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே குடியுரிமை திருத்த சட்டத்தை கட்சிகள் எதிர்க்கின்றன

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைமையகத்தில் (12.03.24) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் என்னவென்றே தெரியாமல் அவர்களாக ஊகித்துக்…

போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க மக்களுடன் சேர்ந்து பெரிய யுத்தம்

தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறி, திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே…

கோயிலில் பணி செய்யும் பெண்களுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்

சென்னை, ஓட்டேரியில் உள்ள அருள்மிகு செல்லப் பிள்ளைராயர் கோயிலில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியனின் சென்னை கோட்ட நிர்வாகிகள் மற்றும்கிளை நிர்வாகிகளுக்கான…

தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை

போதைப் பொருள் கடத்தல் மன்னன் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத…

நாட்டின் தற்சார்பை பொக்ரான் மீண்டும் நிரூபித்துள்ளது

 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் ‘பாரத் சக்தி’ என்ற பெயரில் முப்படையினரும் உள்நாட்டு தயாரிப்பு ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும்…

ஜாபர் சாதிக் சொத்துகளை முடக்க அதிகாரிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சொத்துக்களை முடக்கவும், அவரிடம், 7 லட்சம்…