”கோவையில் ஒரு வாக்காளருக்காவது, பா.ஜ., சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகத் தயார்,” என,…
Category: சமூகம்
‘வாசுகி’ பாம்பின் படிமங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
குஜராத்தில் 2005ல் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருள், 47 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, ‘வாசுகி’ இன பாம்பைச் சேர்ந்தவை என விஞ்ஞானிகள்…
கோவில் நிலத்தில் தனியார் பள்ளி மாற்று இடம் அடையாளம் காண உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ., ஆன்மிக பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த மனு: கடலுார் மாவட்டம்…
சுமுகமான முறையில் அமைதியாக நடந்த தேர்தல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09…
வீட்டில் உட்காராமல் ஓட்டு போட நேரில் வந்த 100 வயது வாக்காளர்
திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபையில், 311 ஓட்டுப்பதிவு மையங்களில், வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். மீஞ்சூர் அடுத்த வல்லுார் கிராமத்தில்…
2 ஓட்டு போட்ட காங்., நிர்வாகி பா.ஜ.,வினர் போலீசில் புகார் 2 ஓட்டு பா.ஜ., புகார்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி நடுப்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். காங்., மாவட்ட நிர்வாகி. இவருக்கு, இரு இடங்களில் ஓட்டு இருந்துள்ளது. நேற்று காலை,…
பா.ஜ., மீது தமிழக மக்கள் நம்பிக்கை : மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதி
”தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காண முடிகிறது. அங்குள்ள மக்கள் தங்களது மிகப்பெரிய நம்பிக்கையாக பா.ஜ.,வை பார்க்கின்றனர். இம்முறை தமிழகத்தில் மாற்று சக்தியாக,…
ஹவாலா பண பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் தொடர்பு அம்பலம்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், 40 கோடி ரூபாய் வரை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.…
நீலகிரியில் பாஜகவுக்கு 100% வெற்றி உறுதி: எல்.முருகன் நம்பிக்கை
சென்னை கோயம்பேட்டில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் நேற்று வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சி மற்றும்…