வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியில் தொல்லியல் குழு ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் தொல்லியல் நிபுணர்களைக் கொண்ட குழு அமைத்து ஆய்வு…

பயங்கரவாதிகளை பாதுகாத்த காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள்: அமித்ஷா தாக்கு

கேரள மாநிலம் ஆழப்புழாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: உலகிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதை முடிந்துவிட்டது. கேரளாவில் காங்கிரசும்…

வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?: ராகுலுக்கு அண்ணாமலை சவால்

வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால்…

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் நடந்து வரும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோதே…

காங். ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பதுகூட குற்றமாக உள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத்…

பஞ்சாயத்து ஆட்சி முறையானது பழமையான ஜனநாயக மதிப்புகள்: கவர்னர் ரவி

‘பஞ்சாயத்து ஆட்சிமுறையானது பழமையான ஜனநாயக மதிப்புகள், நெறிமுறைகளின் ஆன்மாவாக உள்ளன’ என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து கவர்னர் ரவி…

தாவூதி போரா தலைமை வழக்கு மும்பை ஐகோர்ட் தள்ளுபடி

முஸ்லிம்களில் ஒரு பிரிவான தாவூதி போரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டில் ஐந்து லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்களாகவும்,…

‘சத்திய ஞானசபையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தி.மு.க., நிறுத்த வேண்டும்!’

கடலுார், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபைக்கு சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை, தி.மு.க.,…

கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா -துாசி பறந்த பாதையில் சென்ற பக்தர்கள்

தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழக – கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். இங்கு…