இயல்பைவிட அதிக வெப்பநிலை: டிசம்பர் மாத கணிப்பை வெளியிட்டது இந்திய வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் இயல்பைவிட குறைந்த குளிரும், ஒருசில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழையும்…

பெங்களூருவில் 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூருவில் சதாசிவநகர், எலஹங்கா, பசவேஸ்வரா நகர்,மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 68 தனியார் பள்ளிகளுக்கு நேற்று காலை 10.30 மணியளவில்…

ஸ்டெர்லைட் வழக்கில் டிச. 6-ல் இறுதி விசாரணை? – ஆலையை திறக்க கோரி டெல்லியில் தூத்துக்குடி மக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 6-ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையை…

” அமலாக்கத்துறையை குற்றம் சொல்ல முடியாது “- அண்ணாமலை பேட்டி

லஞ்சம் வாங்கியதாக புகாருக்கு உள்ளாகி இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இவரால் மட்டும்…

போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: தலைமை நீதிபதி சந்திரசூட்

வேகமாக பரப்பப்படும் பொய் செய்திகள், உண்மையான தகவல்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார்.…

திருவள்ளூர் குடியிருப்பு பகுதிகளில் வடியாத வெள்ளம்: ரப்பர் படகு மூலம் மக்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்த நிலையிலும், குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்துள்ள மழைநீர் வடியாமல் இருப்பதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். வடகிழக்கு…

மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்கிறது: பிரதமர் மோடி நடவடிக்கை

மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். வளர்ச்சியடைந்த இந்தியா…

கண்ணூர் பல்கலை. துணைவேந்தராக ரவீந்திரன் மறு நியமனம் ரத்து

கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 60 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே இப்பதவி வகிக்க முடியும்…

சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை

 உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப் பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17…