சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். அதில் அவர்கள் முழங்கிய ஒரு கோஷம்: இமயம்…
Category: சங்கம்
மீட்பும் நிவாரணமும்: மலைவாழ் மக்கள் மத்தியிலும்!
பேச்சிபாறை அணையைச் சுற்றி உள்ள மலைப்பகுதிகளில் 48 பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. புயலின் பாதிப்பு அங்கேயும் இருக்க வாப்புள்ளது…
ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அனுபவங்கள்: மக்களை மீட்டு, நிவாரணம் அளித்தபோது…
* சுசீந்திரம் ஊருக்குள் தண்ணீர் ஏறி வந்த சமயத்தில் ஒரு வீட்டுக்குள் ஜன்னல் மட்டம் வரை தண்ணீர் ஏறி வந்ததை பார்த்து…
ஒக்கி புயலால் கலங்கியது குமரி விரைந்தது ஆர்.எஸ்.எஸ்
ஒக்கி புயல் கன்யாகுமரியில் 2017 நவம்பர் 29 அன்று இரவே தன் ஆக்ரோஷத்தைக் காட்டத் தொடங்கியது. 1992ம் ஆண்டிற்குப்பின் வேகமான…
அயோத்தியில் ராமர் கோயில் அமைய லட்சம் பலிகள் தந்தோம், லட்சியம் நாளை நம் சொந்தம்!
நேற்று மொகலாய மன்னன் பாபர் 1528 – ல் படையெடுத்து வந்து அயோத்தி இருந்த பகுதிகளைக் கைப்பற்றினான். அவனது தளபதி…
அங்குதான் கட்டவேண்டும் கோயில்தான் கட்டவேண்டும்
ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் தான் கட்டப்பட வேண்டும். ராமர் கோயில் ராம ஜென்ம பூமியில் தான் கட்டப்பட வேண்டும்.…
அயோத்தி ராம ஜென்ம பூமியில் அமைய வேண்டியது ராமர் கோயில்தான்
அயோத்தியில் உள்ள கரசேவைபுரத்தில் ராமர் ஆலயம் அமைக்க பாரத நாடு முழுவதும் கிராம, நகரப் பகுதிகளில் இருந்து ராமநாமம் பொறித்த…
சென்னையில் ஒரு ஞானசங்கமம்: ‘சரஸ்வதி கோயில்’களுக்கு சரியான திசை காட்ட…
அகில பாரத பிரக்ஞா பிரவாஹ் (சிந்தனை பிரவாகம்) அமைப்பின் தமிழகக் கிளையான தேசிய சிந்தனைக் கழகம், தென்பாரத அளவிலான இரண்டு நாள்…
சென்னை டாக்டர் சுப்பையா ஏ.பி.வி.பியின் அகில பாரதத் தலைவராகிறார்!
தேசத்தின் மிகப்பெரிய மாணவர் பேரமைப்பு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் அகில பாரத தலைவராக சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா…