குமரியில் விவேகானந்தர்க்கு நினைவு சின்னம் எழுப்பிய ஏக்நாத் ரானடே பற்றி சில நினைவுகள்

1925ல் நாகபுரியில் Dr ஹெட்கேவார் RSSஐ ஆரம்பித்த போது அவர் நடத்திய முதல் ஷாகாவில் ஸ்வயம் சேவகனாக தன்னை இணைத்துக் கொண்டவர்…

மதிப்பெண் முக்கியமல்ல! – மோகன் பாகவத்

மாணவர்களுக்கு, வகுப்பறை கல்வி என்பது அவசியமானது தான் என்றாலும், அவை அனைத்தையும் கற்றுத் தந்துவிடாது. அது ஒரு அனுபவம் தானே தவிர,…

ஆர் எஸ் எஸ்.சபரிமலை மறுசீராய்வு மனுவை வரவேற்கிறது

பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் இவை சமயம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறிப்பிட்ட வயதினரான பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடு பாலின பாகுபாடும்…

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் முயற்சியால் தேசத்தின் தென்கோடியில் திருவள்ளுவர் சிலை!

கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலகாரணம் யார் தெரியுமா? திகவும் இல்லை; திமுகவும் இல்லை. கன்னியா குமரியில் திருவள்ளு வருக்கு…

மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாராட்டு

ராம சேதுவைக் காப்பாற்றுவதிலும், ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்டுக் கொடுப்பதிலும் முன்னின்று வாதாடி வெற்றிதேடித் தந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன்…

திறந்த மனதுடன் ‘‘ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை ஏற்கவேண்டும்” – ஆர்.எஸ்.எஸ்

அடுத்த சில நாட்களில் ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அதை திறந்த மனதுடன்…

அயோத்தி தீர்ப்பு – நவம்பர் மாத நிகழ்ச்சிகளை ரத்து செய்தது ஆர்எஸ்எஸ்

ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் அடுத்த 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்பதால், நவம்பர் மாதம் முழுவதும் நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும்…

தமிழ் இனிமையான மொழி – சேவாபாரதி விழாவில் ஆளுநர் பெருமிதம்

சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20வது ஆண்டு விழா, அக்டோபர் 19, 2019 அன்று சென்னையில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்றது.…

அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் – ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத்திந்திய நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்குப்பின் நேற்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்…