ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கோயம்பேட்டில் பயணிகளை இறக்கி, ஏற்ற அனுமதி: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஜன.24 முதல்…

தமிழகத்திற்கு மத்திய அரசு தந்தது ரூ.10.76 லட்சம் கோடி: அண்ணாமலை

‘மத்திய பா.ஜ., ஆட்சியில், தமிழகத்திற்கு திட்டங்கள், உதவி தொகை, நிதி பங்கீட்டின் மதிப்பு என, 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்…

எத்தனால் தயாரிப்புக்கான மக்காச்சோளம் கொள்முதல் விலை நிர்ணயம்

எத்தனால் தயாரிப்புக்காக மது உற்பத்தி ஆலைகளுக்கு வினியோகிக்கப்படும் மக்காச்சோளத்தின் கொள்முதல் விலை, அரசு மானியமின்றி கிலோ ஒன்றுக்கு 22.91 ரூபாய் என…

ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு கேரள நபருக்கு 10 ஆண்டு சிறை

கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர், 33, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியானது. கடந்த 2019ல்…

உத்தரகண்ட் கலவரம் திட்டமிட்ட சதி; அதிகாரிகள் சரமாரி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, ‘மதரசா’ எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வி குறித்து கற்றுத் தரப்படும் கட்டடத்தை இடித்த போது…

திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளின் நீதிமன்றக் காவலை பிப்.23 வரை நீட்டித்து சென்னை…

அரசியல் புள்ளிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம்: 10 இடங்களில் ஈ.டி., ‘ரெய்டு’

ரூபாய் 50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், சென்னையில் கட்டுமான நிறுவன அதிபர்களின் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

மக்களவையில் வெள்ளை அறிக்கை

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில்…

சிறுதானியம் கொள்முதல் ஆகஸ்ட் வரை அனுமதி

விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்ய, தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, பல்வேறு ஊட்டச்சத்து…