கோயிலில் பணி செய்யும் பெண்களுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்

சென்னை, ஓட்டேரியில் உள்ள அருள்மிகு செல்லப் பிள்ளைராயர் கோயிலில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியனின் சென்னை கோட்ட நிர்வாகிகள் மற்றும்கிளை நிர்வாகிகளுக்கான…

தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை

போதைப் பொருள் கடத்தல் மன்னன் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத…

நாட்டின் தற்சார்பை பொக்ரான் மீண்டும் நிரூபித்துள்ளது

 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் ‘பாரத் சக்தி’ என்ற பெயரில் முப்படையினரும் உள்நாட்டு தயாரிப்பு ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும்…

ஜாபர் சாதிக் சொத்துகளை முடக்க அதிகாரிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சொத்துக்களை முடக்கவும், அவரிடம், 7 லட்சம்…

நடவடிக்கை எடுப்பீர்களா கண்டு கொள்ளாமல் இருப்பீர்களா?: தி.மு.க., அரசுக்கு அண்ணாமலை கேள்வி

தி.மு.க., அரசு துாக்கத்தில் இருந்து விழித்து, போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா அல்லது ஜாபர் சாதிக்கை போல…

மூன்றாவது ஆட்சியில் புதிய அத்தியாயம்: பெண்கள் நலன் காக்க பிரதமர் மோடி உறுதி

”பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து, அவர்களின் நிலையை உயர்த்தும் சமூகம் மட்டுமே முன்னேறி செல்லும். மூன்றாவது முறையாக நாங்கள் அமைக்கவுள்ள…

ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல் : மே.வங்க அரசின் மனு தள்ளுபடி

மேற்கு வங்கத்தில், ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். இதன்…

சென்னை — மைசூரு வந்தே பாரத் ஏப்ரல் 5ம் தேதி முதல் இயக்கம்

சென்னை சென்ட்ரல் – – மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவை, ஏப்ரல், 5ம் தேதி துவங்கும். அதுவரை,…

மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ஓடும் ரயில்கள்: முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டம்

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், (11.3.24)அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று நாடு…