ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் சிவ நாடார்

மராட்டிய மாநிலம்  நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தியது.  இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்…

காஷ்மீர் நடவடிக்கைக்கு மோகன்பகவத் பாராட்டு

நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர்…

தேசிய வரி மின்னணு மதிப்பீட்டு மையம் இன்று தொடக்கம்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தேசிய வரி மின்னணு மதிப்பீட்டு மையத்தை (என்இஏசி), திங்கள்கிழமை (அக்.7) தொடங்கி வைக்கிறாா். பிரதமரின் ‘டிஜிட்டல்…

‘ரபேல்’ நாளை ஒப்படைப்பு; பாரிசில் ராஜ்நாத் ஆயுத பூஜை

ஐரோப்பிய நாடான பிரான்சில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில், ‘ரபேல்’ ரக போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைப் பெறுவதற்காக சென்றுள்ள, பா.ஜ.,…

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.   உதித்…

உழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம்: ‘நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும்’ பாராட்டு விழாவில் கவர்னர்-தமிழிசை சவுந்தரராஜன்

அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில், தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள…

இந்தியாவின் முதல் தனியார் ரயில் இன்று முதல் இயக்கம்!

இந்தியாவின் முதல் தனியார் ரயில் லக்னோ – டெல்லி, இடையே இன்று இயக்கப்படுகிறது. இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை தனியார் மயமாக்கும்…

நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான் -2

சந்திரயான் -2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அதன் செயல்பாடுகளும் திருப்தியாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்த நிலையில், நிலவின்…

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய உத்தரவு

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு…