கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு செல்ல தயாராகுங்கள்-மோடி

மோடி நேற்று புனேயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:- மத்தியில் வலிமையான மெஜாரிட்டியுடன் அரசு அமைந்த பிறகு, இந்தியாவின் செல்வாக்கு…

மாவோயிஸ்ட் எண்ணிக்கை குறைவு

2017 நிலவரப்படி, ஆயுத பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 6000 ஆக இருந்ததாகவும், தற்போது இது 3722 ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…

இந்தியாவின் 90 சதவீத பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பணிகள் – 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் ஷாகாக்கள் அதிகரிப்பு

இந்தியாவின் 90 சதவீத பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பணிகள் நடைபெறுவதாகவும், நரேந்திர மோடி பிரதமரான பிறகு 13,584 கிளைகள் (ஷாகா) அதிகரித்துள்ளதாகவும் ஆர்எஸ்எஸ்…

இந்திய விமானத்தை தடுத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்

டில்லியில் இருந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்ற பயணியர் விமானத்தை, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடுவானில் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது…

வரலாற்றை திருத்த பட வேண்டியது நமது கடமை-அமித்ஷா

வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது வீர சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால்…

மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பாசல்பூரா ((Pazalpora)) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர்,…

36 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

இலங்கையில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்தின் பலாலிக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.…

அயோத்தி வழக்கு முடிந்தது!- தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு

அயோத்தி வழக்கில், 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.…

நம் நாட்டில் 50 சதவீதம் வறுமை ஒழிப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உலக வங்கி பாராட்டு

 ‘இந்தியாவில், கடந்த, 1990களில் இருந்ததை விட, 50 சதவீத வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது’ என, உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியும், ஐ.எம்.எப்.,…