நடந்து காட்டினார்கள்

நமது தேசிய ஒருமைப்பாட்டில் ஓர் ஆச்சர்யமான நிகழ்வு – அவதார புருஷர்களான ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணனும் விந்தியமலைக்கு அப்பால் வடக்கே…

குடிசைவாசி மனமும் வீடும் காவி மயம் காவி மணம்

தமிழ்ப் புத்தாண்டு அன்று சென்னையில் சேவாபாரதி அமைப்பின் மூலம் 58 துறவிகள் 127 இடங்களில் 4041 வீடுகளில் விளக்கேற்றி வைத்தனர். மக்கள்…

சட்டத்தைக் காக்கும் சட்டைநாதர் காழியில் பாதி காசி

நாகை மாவட்டம் சீர்காழி, தேவார ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊர். சம்பந்தருக்கு, திருநிலைநாயகி அம்மையே கோயிலில் உள்ள பிரம்ம…

சமய சொற்பொழிவில் பாரத் மாதா கீ ஜெய்!

மத்திய சென்னையில் வசதி படைத்த மக்கள் வாழும் பகுதியில் ஓர் ஐயப்பன் கோயில். அங்கு ஒரு வாரம் ஆன்மீக தொடர் சொற்பொழிவு…

‘‘ஹிந்து எழுச்சி, வாக்குகளாக மாறட்டும்!”

காவிரி புஷ்கரம், தாமிரபரணி புஷ்கரம் பணிகள் முடிந்த கையோடு  இன்னும் ஓரிருமாதங்களில் ஹிந்துக்கள் பலரும் லக்ஷக்கணக்கான அளவுக்கு ஒன்று திரள போகும்…

ஹிந்துக்களே ஓட்டுப் போடும் போது உஷார்!

ஹிந்து வாக்குகள் ஹிந்துக்களுக்கே என்கின்ற கோஷம் பாரத தேசத்தில் விண்ணை பிளக்கும் அளவுக்கு முழக்கமிட்டிருக்கும் நேரம் இது. ஹிந்து மடங்கள் பலவற்றின்…

விகாரி ஆண்டே வருக! வீரமிக்க பாரதத்திற்கு ஆசி தருக!

விளம்பி ஆண்டு நிறைவு பெற்று  விகாரி ஆண்டு பிறக்க இருக்கிறது. சித்திரைத் திங்கள் முதல் நாள், வஸந்த ருது தொடங்கும் நாள்.…

ஆட்சிக்குத் தேவை அறம்

தேசத்தை வழிநடத்த நேர்மையும் துணிவும் நிர்வாகத் திறனும் அபாரமான தேசபக்தியும் உள்ளவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வரும் இந்த வேளையில்…

கனவு தந்த நிதி

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தன் குடும்பத்தினருடன், 1934-ல் திருச்செந்தூரிலிருந்து முருகன் வாழும் திருத்தலங்கள் தோறும் சென்று திருப்புகழ் பாடி வயலூருக்கு…