நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் – சயன கோலம் இன்றுடன் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து அத்திவரதர் சயனக் கோலத்தில்…

பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு 1000 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயில் திறப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயில், 72 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சியால்கோட்…

ஹிந்துக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்

மத மாற்றத்தில் ஈடுபடும் தீய  சக்திகளை முறியடிக்க வேண்டும் என்றால் இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்று விஸ்வ இந்து…

விடுமுறை தினமானதால் காஞ்சியில் குவிந்தது கூட்டம் – அத்திவரதரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 28 நாட்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை…

ஆகஸ்ட் 1 முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார் – முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

காஞ்சிபுரத்தில் நடந்து வரும் அத்திவரதர் பெருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து…

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல்வசதிகளை ஏற்படுத்த முடிவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 21 நாட்களாக நடைபெறும் அத்திவரதர் எழுந்தருளும் வைபவ விழாவில் இது வரை 23 லட்சத்துக்கும்…

ஆன்மிகம் – இளமையிலேயே பண்படுக

சாது ஒருவர் கிராமத்தில் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். கிராம மக்கள் சாதுவின் சொற்பொழிவுகளை கேட்பதற்காக ஆசிரமத்துக்கு செல்வார்கள். ஷாமு அங்கு செல்ல விரும்பமாட்டான்.…

40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் தரிசனம்

நேற்று குடும்பத்துடன் அத்தி வரதரைச் சேவித்தேன். காலை 8.30 மணிக்கு ஆட்டோ இறக்கிவிட்ட இடத்தில் பள்ளி பேருந்து ஒன்று கூட்டத்துக்குள் பாம்புபோல…

ஒரு சமுதாயம் இரு சமய செயல்வீரர்கள்

பாஸ்கர் : மது,  எனக்கு ரொம்ப நாளா  ஒரு டவுட். அவதார புருஷர்ன்னா  யார் ? மதுவந்தி:  சிம்பிள், பாஸ்கர்! சாதாரண…