அருளால் பாடிய ஆவுடையக்கா

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிறந்தவர் ஆவுடையக்கா. சிறுமியாக இருந்தபோது திருமணம் நடைபெற்றது. தாழம்பூ வைத்துப் பின்னிய சடையுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள்.…

தளராத உள்ளம் நிறைவான மனம்

புரட்சியாளர் வ.வே.சு.ஐயர், பாரதி, அரவிந்தர் ஆகியோர் புதுவையில் தங்கியிருந்தபோது அவர்களை அல்ஜீரியாவிற்கு நாடு கடத்த பிரெஞ்ச் அரசு தீவிரமாக யோசித்தது. இச்சூழ்நிலையில்…

நாரதர் நமக்கு கூறும் செய்தி, சமுதாய நன்மைக்காகவே செய்தி

கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் ‘நாரதர் ஜெயந்தி’ யை தேசிய எண்ணம் கொண்ட ஊடக குழுவினர் (விஸ்வ சம்வாத் கேந்திரங்கள்)…

லட்சிய செய்தியாளர் – நாரதர்,தமிழன் அறியாத நாரதரா?

நாரதர் என்ற தேவரிஷியின் பல்வகை திறன்களும் நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பளிச்சிடுவதை காணலாம். படிக்க படிக்க தெவிட்டாது. சுருக்கமாக சில விவரங்கள்:…

பரஸ்பரம் போற்றும் பெரியோர் பண்பு விண்ணுலகில் ஆதிசங்கரரும் ராமானுஜரும் சந்தித்துக் கொள்கிறார்கள்

ஆதிசங்கரர்: வணக்கம் ராமானுஜரே, தங்களைப் போல பூமியில் நீண்ட ஆயுள் பெற்று சமுதாயத்தையும் சமயத்தையும் செம்மைப்படுத்த என்னால் முடியாமல் போய்விட்டதே… ராமானுஜர்:…

ததீசி தன்னெலும் பீந்த தலம்!

நாமெல்லாம் காடன், மாடன் போன்ற சிறு தெய்வங்களை வணங்குகிறோம் என்று நம்மில் சிலரே குறை காண்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே, தெய்வத்தில்…

சமுதாயத்தின் மனதறிந்த சன்யாஸி

தமிழக அரசு 2002ல் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அதனை ஹிந்து சமுதாயம் முழுமனதுடன் வரவேற்பதை உலகறியச் செய்திட சென்னை…

எளியோர்க்கும் எளியன்

குருகுலவாசம் நிறைவு பெற்றவுடன் அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், தம்பியரோடு சென்று அன்றாடம் மக்களை சந்திப்பான்,  அவர்களிடம் பேசிப் பழகி, நலன் விசாரித்து…

இதுவும் ஒரு ராமர் பாலம் தான்

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நவம்பர் மாதம் 13ம் தேதி ஆசியான் (Association of South East Asian Nations) அமைப்பின் இரண்டு…