தமிழக சிற்பக்கலையை பறைசாற்றும் சீன கோயில்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நிகழ்த்தவுள்ளனர். வட இந்தியாவில்…

முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக…

வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் அதிக அளவில் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு உள்ளனர்.  இதுபற்றி…

தீட்சிதர்களே இது நியாயம்தானா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் விசேஷமானது. சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்திற்கு இறைவனே ‘‘உலகெலாம்’’ என்று அடியெடுத்து…

குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா

காலை நேரம் திடீரென ஜல், ஜல்  சலங்கையொலி கவனத்தை ஈர்த்தது  பார்த்தால் அழகிய வேடம் தரித்த அம்மன் உருவம் ஓன்று தெருவில் …

கல்லிடைகுறிச்சி கோயிலுக்கு வந்தது ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சிலை

திருநெல்வேலி, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நேற்று கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் சன்னதியில் வைக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம்வளர்த்த நாயகி…

கோயில் நிலங்களில் வசிப்பர்களுக்கு பட்டா வழங்க அரசானை நிறுத்திவைப்பு 

ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இதுபோல அரசாணை வெளியிட்டது அதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்து…

அயோத்தி வழக்கில் நீதிமன்றத்தை மதிப்போம்-பிரதமர் மோடி

நாசிக்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது அயோத்தி ராமர் பிரச்சனை நீதிமன்றம் விசாரித்து வருகிறது எனவே நீதிமன்றத்தின் மீது…

அதிராம்பட்டினம் அருகே பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். ஒரத்தநாடு பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.…