இந்த டாக்டர் தம்பதிக்கு வனமே கோயில், வனவாசியே தெய்வம்!

டாக்டர் ரவீந்திர கோலே – ஸ்மிதா தம்பதிக்கு மஹாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி மாவட்டம் மேலகட் பகுதியில் வாழும் பழங்குடிகளின் நலவாழ்வு தான்…

உலகை உயர்த்தும் பண்பாடு நமதே!”

‘பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்’ என்று அழைக்கப்படும் மும்பை பங்குச் சந்தையில் தேசத்தின் முன்னணி வர்த்தகர்களிடையே ஏப்ரல் 16 அன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில…

ஹிந்து தான் தமிழன் – தமிழன்தான் ஹிந்து!!!

  *தமிழ்ப் புத்தாண்டை வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறவன் தமிழனா? ஜனவரி 1, ஹிஜிரி ஆண்டு கொண்டாடுகிறவன் தமிழனா? *தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை…

அருளால் பாடிய ஆவுடையக்கா

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிறந்தவர் ஆவுடையக்கா. சிறுமியாக இருந்தபோது திருமணம் நடைபெற்றது. தாழம்பூ வைத்துப் பின்னிய சடையுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள்.…

புத்தர்   ஒரு   நாத்திகரா?

‘திருவாரூர் தேர் அழகு’ – இது போல் சிறப்பு பெற்ற ஊர்கள்  எது?   த. நவின்ராஜ், அரியலூர்.   கும்பகோணம் –…

திரித்த செய்தி!! கொழுத்த மோசடி!! தவித்த தொழில்!!

திரித்த செய்தி சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் பொய் செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு வாய்ப் பூட்டு போடும் விதமாக, மத்திய அரசு…

தளராத உள்ளம் நிறைவான மனம்

புரட்சியாளர் வ.வே.சு.ஐயர், பாரதி, அரவிந்தர் ஆகியோர் புதுவையில் தங்கியிருந்தபோது அவர்களை அல்ஜீரியாவிற்கு நாடு கடத்த பிரெஞ்ச் அரசு தீவிரமாக யோசித்தது. இச்சூழ்நிலையில்…

 கிறிஸ்தவப் பாடசாலைகளுக்கு  நமது பிள்ளைகளை அனுப்பாதீர்!

  நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே- ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே ப்ரஸ்தாபிக்க விரும்புகிறோம். நமது…

 பாரத அரசின் சாகர் மாலா திட்டத்தால் தொழில்களுக்கு  சேதாரமில்லாத செய்நேர்த்தி

சாகர் மாலா திட்டத்தை பாரத அரசு – துறைமுக நவீனமயமாக்கல், துறைமுக இணைப்பு, துறைமுகம்சார் முன்னேற்றம், கடலோர மக்கள் முன்னேற்றம் என்று…