‘மொழியாக்கம் என்பது மறுபடைப்பாக்கம்’

தமிழ், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் மொழியாக்கம் செய்துவரும் அலமேலு கிருஷ்ணன் விஜயபாரதம் வாசகர்களுக்கு அறிமுகமானவர். அவருக்கு…

345 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிஜம் இன்று நாடகக் கலைப் படைப்பாக

பாரத நாட்டில் மிகுந்த சோதனையான காலகட்டத்தில் வந்துதித்த வீரன். தாய்த்திருநாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட தன் வாழ்வை அர்ப்பணித்த ஒப்பற்ற மன்னன்…

சிறுமிகளை சிதைக்கும் அரக்கர்களைத் தூக்கிலிடுக!

வருகின்ற செய்திகளையெல்லாம் படிக்கவே முடியவில்லை. அந்தக் குழந்தைகள் எல்லாம் எப்படியெல்லாம் கதறியிருக்கும், நடுங்கியிருக்கும், உடலால் துன்பப்பட்டு இருக்கும் என்று நினைக்கும்போது மனம்…

அறிவியல் அசிங்கப்படலாமா? ஆய்வு முடிவு என்ற பெயரில் அச்சேறும் அபத்தம்!

ஒரு பரிசோதனைச் சாலை. விஞ்ஞானி ஒரு தவளையை வைத்து ஆய்வு செய்கிறார். தவளைக்கு நான்கு கால்கள் இருந்தன. ‘குதி என்றார் விஞ்ஞானி’…

எல்லோரும் கண்ணில்லாதவர்கள் தான்

ஒரு நாள் அரசபையில் பேச்சு வார்த்தைகளுக்கு நடுவில் அமைச்சர் சொன்னார். இந்த உலகத்தில் எல்லோரும் கண்ணில்லாதவர்கள்தான்”. அரசருக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை.…

 தமிழச்சிகள் மறந்த கல் சொல்லும் கதை

நாள் தவறாமல் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறேன் என்று என் கணவர் சொன்னதும் எ…ன்…ன…து?” என்று அலறிவிட்டேன். மணப்பெண்தானே அம்மி மிதிப்பாள்,…

 குரு பார்க்க கோடி பலம்

ஜூலை 1993ல் ‘ஷுமேக்கர் லெவி’ என்ற ஒளி நட்சத்திரம் ஒன்று மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று வியாழன்…

 நீதித் துறையை முடமாக்க  மூன்று தலைமுறைகளாக காங்கிரஸ்  முயற்சி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸும் மற்ற கட்சிகளும் கொடுத்த தீர்மானம் ஏற்கப்படவில்லை. நீதித் துறை…

 கற்பழிப்பவனுக்கு  தூக்கு

முதல் குற்றவாளி சமுதாயமா, அரசா? பாலியல் வன்புணர்வு (ரேப்)க்கான இது ஒரு பெரிய தலைப்பு! நீண்டு விவாதிக்கப்பட வேண்டியது! இன்று அத்தனை…