சீனாவின் நம்பிக்கை துரோகம்

பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2025- ஏப்ரல் 22 அன்று, ஒரு கிராமத்திற்குள் புகுந்து, சுற்றுலா பயணிகளின் மதத்தைக் கேட்டு,…

பல்வேறு ஆய்வுகள் மூலம் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வந்த ரங்கராஜன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சமூகப் பணியும் செய்து, பல ஆய்வுகள் செய்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு…

கிரேட் நிக்கோபார் திட்டம் வெண்ணெய் திரளுது, தாழி பத்திரம்!

பாரதம் தனது கடல்சார் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தாமல், புவியியலின் ஆதாயங்களைப் புறக்கணித்துள்ளது. காரணம் காங்கிரஸ் ஆட்சி. உதாரணம், மாபெரும் நிக்கோபார் திட்டம்;…

உதயநிதிகளே உஷார்!

தண்டனைக்குரிய குற்றம் செய்த நபரை தண்டனைக்கு உள்ளாக்க வேண்டிய காவல்துறையின் புலனாய்வு பிரிவினர் சுதந்திரமாக நடமாட விடுவார்கள். அதற்கு ஒரு நோக்கம்…

1857ல் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

பாரதத்தின் முதல் சுதந்திரப் போராட்டமாகக் கருதப்படும் 1857 எழுச்சிக்கு முன்னோடியாக 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சி அமைந்தது. 1857…

பஞ்ச பரிவர்த்தனையைப் பரப்புவோம்

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டை கடந்த பிறகும் தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. நூற்றாண்டு விழா ஓராண்டு காலத்துக்கு கொண்டாடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.…

மாவோயிஸ்ட்டுகள் மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட்டுகளும் வீழ்த்தப்பட்டு விட்டார்கள்

நிகழாண்டு பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக அரசியல் ரீதியாக வரவேற்கத்தக்க பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. 1957ம் ஆண்டு முதல் முறையாக…

தேசத்தை முன்னிறுத்தி கல்வி சேவை செய்யும் தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர்கள் சங்கம்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு…

பாரத நாகரிகத்தின் விழுமியங்கள்

இன்றைய கல்வி முறைக்கும், கடந்த கால கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசம், நாம் நமது அசல் சிந்தனையிலிருந்து விலகி விட்டோம். இன்றும்…