சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி ஊராட்சியை சார்ந்த கூட்டுறவுப்பட்டியில் 500 குடும்பங்கள் 850க்கும் மேலான மக்கள் வசிக்கிறார்கள். ஒரு காலத்தில் செழித்திருந்த விவசாயம்…
Category: கட்டுரைகள்
அமரர் முத்துசாமி என்றால் தியாகம், துணிவு!
கன்னியாகுமரி ஆர்.எஸ்.எஸ். தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் முத்துசாமி. நாகர்கோவில் நகரத்தில் ஒரு மளிகைகடை நடத்தி வந்தார். * தினசரி காலையில்…
பாரத கிராமம் பட்டிக்காடு அல்ல, பண்புப் பெட்டகம்!!!
பாரத நாட்டில் 6 லட்சம் சொச்சம் கிராமங்கள் உண்டு. கிராம மக்களின் விவேகம் பொதுவாக நாடறியாதது. ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று…
சர்வசமய கருத்தரங்குகளில் கிறிஸ்தவ சதியைத் தகர்த்தேன்”
நியூயார்க் நகரில் ‘உலகளாவிய அமைதிக்கான பெண்களின் முயற்சி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருபவர் டெனா மெர்ரியம் என்ற இந்தப் பெண்மணி.…
ரத்தசாலி நெல் ஆரோக்கியத்தின் ஆப்த நண்பன்
பாரதத்தில் பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் கால ஓட்டத்தில் எண்ணற்ற நெல் ரகங்கள் படிப்படியாக அருகிவிட்டன. வெவ்வேறு மாநிலங்களில்…
ஒன்பது தோட்டாக்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை
படத்தில் உள்ள CRPF அதிரடிப்படை கமாண்டன்ட் போன வருஷம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போரிட்டதில் 9 தோட்டாக்கள் பாய்ந்து சரிந்தவர். ஒரு…
அறியாமை அகற்றிடும் ஆவரைகுளம் பள்ளி
நெல்லுக்கு வேலி தந்த திருநெல்வேலி மாவட்டத்தின் தென்முனையில் தங்க நாற்கர சாலையின் அருகே அமைந்த கிராமம் ஆவரைகுளம். பழங்காலத்திலேயே ‘ஆசையா பட்டினம்’…
தாய்மொழியே அறிவுலகின் மொழி
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக் கொள்வதும் வெவ்வேறு மொழிகளில் நல்ல பரிச்சயம் இருப்பதும் தனி மனித முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும்…
நானும் என் குருநாதர்களும்
அன்றாடம் இறைவழிபாட்டின் போது என் ஆசிரியர் பெருமக்களை ஒருமுறை எண்ணிப் பார்த்து அவர்களையும் சேர்த்து வழிபடுவது என் வழக்கம். அப்படிப்பட்ட எனக்கு…