எதுக்கெல்லாம் பட்டுக்குஞ்சலம்!

கொங்கு மண்டல மகளிரை இழிவுபடுத்தும் ‘மாதொருபாகன்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு போன வாரம் சாஹித்ய அகாடமி விருது வழங்குவதாக இருந்தது; அந்த…

கிராமியப் பெண்கள்: மூலிகை வழியே முன்னேற்றம்

தமிழகத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கித் திட்டத்தின் கீழ் காடுவளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு…

எம்.எஸ். சுப்புலட்சுமி : உலகமே தலை வணங்கிய உன்னத இசைத் தவம்

  மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா அகிலமெங்கும் அவரது ரசிகப் பெருமக்களால் பெருமையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.…

கொலைகாரர்களின் கூடாரமா இனி கொடைக்கானல்?

மணிப்பூர் சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா என்னும் 45 வயது பெண்மணிக்கும் தான்சானியாவில் பிறந்து பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று கோவாவில் வசிக்கும்…

முத்தலாக் – உச்ச நீதிமன்றத்தின் சிறப்புமிக்க தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்கள் முத்தலாக்கின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள். உத்தரா க்ண்ட் மாநிலத்தைச் சார்ந்த ஷாய்ரா பானு, மேற்கு வங்க…

உலக வரலாற்றில் ஒரு சரித்திர நாயகன்

சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி நமக்குத் தெரியும். அப்போது பஞ்சாபில் கவர்னராக இருந்தவர் சர் மைக்கேல்-ஒ-டயர்.…

பரதன் பதில்கள்

ஆன்மீக  வாழ்க்கை  என்றால்  என்ன? – கே. சங்கரநாராயணன், சேலம் இறைவா! நான் உன்னிடம் முழுமையாகச் சரணடைகிறேன். நான் உனது கருவி.…

உமிழ்நீர் அமிர்தம்

சிறு குழந்தைகளை உணவு உண்ணும் பொழுது சற்று கவனித்து பாருங்கள் அவை ஒரு கவளம் உணவை எவ்வளவு நேரம் வாயில் வைத்திருந்து…

லஞ்ச வழக்கு சுகேஷும் உபநிடத சுகேஷாவும்! ‘அடிபட்ட’ பெயரால் சற்று ஆன்மீக சிந்தனை

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரனுடன் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் புரியும் …