சென்னையில் 136 சேவை அமைப்புகளின் சங்கமம்

    நாட்டில் துயருற்றவர்களுக்காக அயராது பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ராஷ்ட்ரீய சேவாபாரதி.…

ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகள் அல்ல சட்ட விரோத வந்தேறிகள்!

செப்டம்பர் 20 அன்று டில்லியில் பிடிபட்ட அல்குவைதா தீவிரவாதி, தான் ரோஹிங்கியாக்களுக்கு பயிற்சியளிக்க வந்ததாக வாக்குமூலம் தந்துள்ளான். ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள்…

பஞ்சத்தை விரட்டிய பஞ்சாபிய சகோதரர்கள்

  ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்போதுமே வறட்சியின் நிரந்தர ஆட்சிதான்.  அபிராமம் பேரூரிலிருந்து செம்மண் சாலையில் மூன்று கி.மீ. பயணிக்கும்போது வழி நெடுக…

சென்னையில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக திருப்பதி திருக்குடை ஊர்வலம்

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 16ம் தேதி துவங்கியது. துவக்க விழா சென்ன கேசவ…

மொழிப்போர் – ஆனால் இது வேறு மாதிரி பண்பாட்டை குறிவைக்கும் பன்னாட்டு சூழ்ச்சி

சமஸ்கிருதத்தை ஆழமாக கற்று ஆராய்தல் என்ற பெயரில் அதை பாரத பண்பாட்டிலிருந்து பிரித்து, செத்த மொழியாக்கி எகிப்திய மம்மிகளைப் போல அழகான…

விவசாயி வருவாய் இருமடங்கு ஆக இது ஒரு இனிய வழி

  சகட்டுமேனிக்கு சாக்லேட் விழுங்குவது சர்வதேச அளவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு நகரமயமாக்கலும் ஒரு காரணம் என்று…

அநீதி இழைக்கும் மன்றம்

சென்னை சௌகார்பேட்டை பகுதியில் சென்னகேசவ பெருமாள் கோயில் என்று ஒரு கோயில். இதை பாரதத்தை சுரண்ட வந்த கிழக்கிந்திய கம்பெனி நிதி…

ஐயோ பாவம்… துர்கா பூஜையில் கம்யூனிஸ்டுகள்

  மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் படுதோல்வி அடைந்து திருணமூல் காங்கிரஸ்…

காவி வந்தது மாற்றம் தந்தது

நானும் அப்போது கம்யூனிஸ்டு தான்… என்னோட சின்ன வயதில் எங்க ஊர் மட்டுமல்ல எங்கள்  திருவாரூர் மாவட்டம் முழுவதுமே அத்தனை கிராமங்களிலும்…