ஜெகத்ரட்சகன் ஆவணங்களை ஆய்வு செய்ய 10 சிறப்பு குழு

தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய, 10 சிறப்பு குழுக்களை, வருமான வரித் துறை அமைத்துள்ளது.…

காசி, அயோத்தி கோயில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலின் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது. உத்தர…

ஜன.,1 முதல் புரி ஜெகந்நாதர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு

12-ம் நூற்றாண்டுகாலகட்டத்தை சேர்ந்த ஜெகந்நாதர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜன 1-ம் தேதி முதல் ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு வர உள்ளது.…

”காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது” – பாஜகவின் பண்டி சஞ்சய் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியும், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய் குற்றம் சாட்டியுள்ளார்.…

‘மருத்துவ கல்வியின் தரம் உயர்த்தவே புதிய விதிகள்!’

‘மருத்துவ கல்வியின் தரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், மக்கள் தொகை அடிப்படையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது’ என,…

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.3% ஆக இருக்கும்: ஐஎம்எப்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.…

மக்களவை தேர்தலில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம்: அண்ணாமலை தகவல்

மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை, தியாகராயநகரில் உள்ள…

கரூர், நாமக்கல் மாவட்டங்களில் மணல் குவாரியில் அமலாக்கத் துறை சோதனை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கரூர் மாவட்டம்…

குழந்தையை கடத்திய பெண் காவல் நிலையத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை என தகவல்

குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது…