ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்துவது கண்டிக்கத்தக்கது

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2012 முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியராக, 12,000 பேர் பணியாற்றி…

சேவைகள் துறை உற்பத்தி 13 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி குறியீடு, கடந்த செப்டம்பர் மாதத்தில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வலுவான தேவைகள் மற்றும்…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், இந்தியா கடந்த ஆண்டு, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை பதிவு செய்துள்ளதாக, ஐ.ஆர்.இ.என்.ஏ., எனும் சர்வதேச புதுப்பிக்கத்தக்க…

தென்னந்தோப்பில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம் மேலவிசலுாரில் நாகரசம்பேட்டை வாய்க்கால் அருகில் செல்வமணி 47 என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. நேற்று மதியம் செல்வமணி தென்னந்தோப்பில்…

அனைவரும் ஒன்று என்ற வள்ளலார் கருத்து தான் சனாதன தர்மம்: கவர்னர்

”அனைவரும் ஒன்று என, வள்ளலார் கூறுவது தான் சனாதன தர்மம்,” என, கவர்னர் ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…

கியான்வாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு 4 வாரம் அவகாசம்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில்…

திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு

திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். அந்த சிலைகளை ரூ.6 கோடிக்கு விலை பேசி விற்க…

அரசு புறம்போக்காக குடியிருப்பு இடம் மாற்றம் பட்டா கேட்டு வீதியில் திரண்ட பொதுமக்கள்

என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநாகேஸ்வரம் மேலவீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம், சன்னாபுரம் கிராமத்தில் உள்ள…

திருமாவளவனின் ஹிந்து விரோதம்: தமிழக பா.ஜ., கண்டனம்

‘விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஹிந்து விரோத செயல்பாடுகளை தவிர்த்து, மக்கள் நலன் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என,…