இல்லம் தோறும் தேசியக்கொடி

பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையிலும் நாட்டு மக்களிடையே தேசபக்தியை தூண்டும் விதமாகவும் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் ‘ஹர்…

அக்னி வீரர்களுக்கு கூடுதல் தகுதி

மத்திய அமைச்சரவையால் செவ்வாய்கிழமையன்று அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டம், நாட்டின் ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, இளைஞர்கள் தேசத்திற்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கும்.…

புரட்சிகர தேர்தல் சீர்திருத்தங்கள்

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, தேர்தல் சட்ட திருத்த சட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்களை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஒருவரின்…

இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல்

இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஒரு நிகழ்வில் அவர்…

இந்த ஆண்டின் சிறந்த நாடு பாரதம்

ஐரோப்பாவில் ‘விவாடெக் 2020’ என்ற மிகப்பெரிய ஸ்டார்ட்அப் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறந்த நாடாக பாரதம் அங்கீகரிக்கப்பட்டது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு…

அக்னிபத் வயது வரம்பு நீட்டிப்பு

இளைஞர்கள் ராணுவத்தில் இணையும் குறுகிய கால ராணுவ சேவை திட்டமான ‘அக்னிபத்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, ஆயுதப் படைகளில் புதிதாகப் பணியமர்த்தப்படுவோருக்கான நுழைவு…

பத்திரமான தங்கப் பத்திரம்

முதலீடுகளில் மக்களின் முதல் விருப்பத் தேர்வான தங்கத்தை கட்டி, நாணயம், நகைகளாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்ற பல்வேறு செலவினங்கள் உள்ளன.…

அக்னி வீரர்களுக்கு உதவி

மத்திய அரசு சமீபத்தில் ’அக்னிபத்’ என்ற திட்டத்தை அறிவித்தது. அக்னிபத் திட்டம் இளைஞர்கள் தேசப்பற்றுடன் ஆயுதபடைகளில் இணைந்து 4 ஆண்டுகள் இணைந்து…

முன்னாள் தளபதி கருத்து

கார்கில் போரின் போது இந்திய ராணுவத்தை வழிநடத்தி வெற்றி பெற்றுத்தந்தவர் தளபதி வி.பி மாலிக். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “ராணுவம்…