வைக்கம் பத்மநாப பிள்ளை சிலை திறப்பு

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, கேரளாவின் கோட்டயத்தில் உள்ள காந்தி ஸ்மிருதி பவனில், திருவிதாங்கூர் சிங்கம் என்று அழைக்கப்படும் வைக்கம் பத்மநாப…

கடற்படையில் அக்னி பத் திட்டம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் ஆட் சேர்ப்புக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.  ஜூலை 1ம் தேதி முதல் ஆட்சேர்ப்புக்கான பதிவுகள் தொடங்கும்…

எல்லையில் பலத்தை அதிகரிக்கும் சீனா

கிழக்கு லடாக்கில் பாரதம் சீனா இடையே இன்னும் சில எல்லைப் பிரச்சனைகள் முடியாமல் தொடரும் சூழலில், சீனா அங்கு பல நவீன…

ஒருங்கிணைந்த முப்படை முயற்சி

இந்திய விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர் சௌதரி, “ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளும் தனித்தனியாக வெவ்வேறு தலைமையின் கீழ்…

வன்முறையாளர்கள் 2,000 பேர் கைது

அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை இதுவரை 1,562 பேரை கைது செய்துள்ளது என அம்மாநில…

வேலைவாய்ப்பை தரும் அக்னிபத்

அக்னிபத் திட்டம் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் என்று மத்திய விமானப்போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெனரல் வி கே சிங்  தெரிவித்துள்ளார். நீலகிரி…

எல்லை பிரச்சனையில் சமரசமில்லை

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதம் தனது ஒரு அங்குல நிலத்தை…

யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல்

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிக்காலம் முடிவடைவதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ல் தேர்தல்…

பிரம்மோஸ் ஒரு தொடக்கம்தான்

பாரதத்திடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வாங்கியது இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் தொடக்கம் மட்டுமே என பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறையின்…