மே.வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டெல்லியில்…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார் – மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமானது

வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33…

அமெரிக்க வெளியுறவு அமைச்சரை வாஷிங்டனில் சந்தித்தார் ஜெய்சங்கர்

வாஷிங்டன்,-அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை, வாஷிங்டன் நகரில் நேற்று…

இயற்கை விவசாயம் ஒரு இயக்கமாக மாறும் தென்காசியில் கவர்னர் ஆர்.என்.ரவி நம்பிக்கை

”இயற்கை விவசாயம் ஒரு இயக்கமாக மாறும்,” என தென்காசியில் கவர்னர் ரவி பேசினார். தமிழக கவர்னர் ரவி, இரண்டு நாள் பயணமாக…

வந்தே பாரத் ரயில்களில் பிளாஸ்டிக் பயன்பாடு ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

பிளாஸ்டிக் பயன்பாடு, ‘வந்தே பாரத்’ ரயில்களில் அதிகம் இருப்பதற்கு கவலை தெரிவித்த உயர் நீதிமன்றம், ரயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை…

புற்றுநோய்க்கு 42 மலிவு விலை மருந்துகள்: அமைச்சர் பெருமிதம்

”புற்றுநோய்க்கான 90 மருந்துகளில், இந்தியா 42 மருந்துகளை மிகவும் மலிவுவிலையில் வழங்கி வருகிறது,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் பாக்., – ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு தொடர்பு?

இந்தியா – கனடா இடையிலான உறவை சீர்குலைக்கும் நோக்கத்தில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை, பாக்., உளவு அமைப்பான…

தமிழக கோவில்களின் பரிணாம வளர்ச்சி: ஆய்வு செய்யும் மத்திய தொல்லியல் துறை

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை ஆய்வு செய்து, அவற்றின் பரிணாம வளர்ச்சியை பதிவு செய்ய, மத்திய தொல்லியல் துறை முன்வந்துஉள்ளது. தமிழகத்தில்,…

அரசு உதவியாளர் தேர்வில் குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை-கடந்த 2009 -11ம் ஆண்டில் நடந்த அரசு துறை உதவியாளர் தேர்வு நடவடிக்கையில், இட ஒதுக்கீட்டு கொள்கை மீறப்பட்டிருப்பதாக சென்னை உயர்…