இந்திய நாட்டின் மீது அன்னியர் கை வைக்க முடியாது – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்சியில் பேசிய பிரதமர் மோடி லடாக்கில் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட இடங்கள் மீது கண் வைத்தவர்களுக்கு பொருத்தமான…

இந்தியாவை அசிங்கபடுத்த முற்பட்டு அசிங்கப்பட்டு நிற்கும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் பொறியாளராக வேலை செய்து வரும் வேணு மாதவ் டாங்கர என்ற இந்தியரை தீவிரவாதி என்று முத்திரை குத்த முயற்சித்து. இதன்…

சிஆர்பிஎப் – இது மக்களுக்கு துணை நிற்கும் இராணுவம்

09 ஏப்ரல் – சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிஸர்வ் காவல்படையின் வீர வணக்க நாள்: 1965 ஏப்ரல் 8 மற்றும் 9ஆம்…

நாட்டு பற்றை பாராட்டலாமே

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் கின் சார்பு அமைப்புக்கு 5லட்சம் ரூபாயைக் கருணைத் தொகையாக…

நிவராண பணிக்கு நிதி அளிக்கும் நிறுவனத்துக்கும் சலுகை

பிரதமர் நிவாரண நிதியை அதிகரிக்க, மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, நிவாரணமாக நிறுவனங்கள் அளிக்கும் நிதி உதவி, கம்பெனிகளின்…

பிரிட்டன் நாட்டில் நீரவ் மோடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளனர்..

பிஎன்பியில் ரூ.14,000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாத நீரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பியோடினாா். இதுதொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப்…

விமானிகளுக்கும் ஊடங்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு

வெளிநாடுகளில் தவித்து வந்த இந்தியா்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஏா் இந்தியாவின் விமானிகள் உள்ளிட்ட ஊழியா்களை அவா்கள்…

தனது வேண்டுகோளை ஏற்ற மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 19 ஆம் தேதியன்று நாட்டுமக்கள் முன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நாட்டுமக்கள்…

மாநிலங்களவை நியமன உறுப்பினரானாா் – முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அவரை…