கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம் படமாகிறது

பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் கால்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவ படையை தடுத்து நிறுத்திய போது முற்ப்பட்ட மோதலால், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை திரைப்படமாக எடுப்பதாக அஜய் தேவகன் அறிவித்துள்ளார்.

அதற்கான முழுவீச்சில் தற்போது களமிறங்கி உள்ளார். அதனுடைய களப்பணி கொரோனா நெருக்கடி முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.