அனைவரும் ஒன்று என்ற வள்ளலார் கருத்து தான் சனாதன தர்மம்: கவர்னர்

”அனைவரும் ஒன்று என, வள்ளலார் கூறுவது தான் சனாதன தர்மம்,” என, கவர்னர் ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…

கியான்வாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு 4 வாரம் அவகாசம்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி சுவரில்…

திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு

திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். அந்த சிலைகளை ரூ.6 கோடிக்கு விலை பேசி விற்க…

அரசு புறம்போக்காக குடியிருப்பு இடம் மாற்றம் பட்டா கேட்டு வீதியில் திரண்ட பொதுமக்கள்

என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநாகேஸ்வரம் மேலவீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம், சன்னாபுரம் கிராமத்தில் உள்ள…

திருமாவளவனின் ஹிந்து விரோதம்: தமிழக பா.ஜ., கண்டனம்

‘விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஹிந்து விரோத செயல்பாடுகளை தவிர்த்து, மக்கள் நலன் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என,…

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ‘சாதாரண் வந்தேபாரத்’ ரயில் இம்மாத இறுதியில் அறிமுகம்

ஏழை எளிய நடுத்தர மக்களும் பயணிக்கும் வகையில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ‘சாதாரண் வந்தேபாரத்’ ரயில் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.…

சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்கும் பிரதமர் மோடி

  உத்திரகண்ட் செல்லும் பிரதமர் மோடி, கடந்த 1901ம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார். பிரதமர்…

‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக அரசு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவு ரத்து

துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் வகையில் முந்தைய உத்தரவை திரும்பப்பெற்ற தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞரின்…

“தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு” – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனைப் பேச்சு

தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கேட்கும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக…