பி.எம். கேர்ஸ் திட்ட உதவி

குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று (மே 30) காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.…

மனத்தின் குரல் இன்று

பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே மனம்திறந்து பேசும் மனத்தின் குரல் (மன் கி பாத்)  நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு…

அன்னையின் திருவடிகளுக்கு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சி…

ராணுவ வீரர்களுக்கு இரங்கல்

லடாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.…

ராணுவ தளபதி ராஜினாமா

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா, வரும் மே 31ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய…

தமிழக பயணம் மறக்க முடியாதது

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து விழா நடக்கும் இடத்திற்கு காரில் வந்தார். வழிநெடுகிலும்,…

இன்னொரு ஜே.என்.யு உருவாகிறதா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தில் ரிஷி திவாரி என்ற ஹிந்து மாணவர், 2020ம் ஆண்டு எம்.ஏ டெவலப்மென்ட்…

பாரத் டுரோன் மஹோத்சவம்

பாரத் டுரோன் மஹோத்சவம் 2022 என்ற பாரதத்தின் பிரம்மாண்டமான டுரோன் திருவிழாவை இன்று காலை 10 மணிக்கு டெல்லியின் பிரகதி மைதானத்தில்…

ஜன கண மன வந்தே மாதரம் சம அந்தஸ்து

பா.ஜ.க தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,…