மனத்தின் குரல் இன்று

பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே மனம்திறந்து பேசும் மனத்தின் குரல் (மன் கி பாத்)  நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிறது. நாட்டில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் இதனை அஞ்சல் செய்யும். பிரதமர் உரை முடிந்தவுடன் அதன் தமிழாக்கத்தை சென்னை அகில இந்திய வானொலி ஒலிபரப்பு செய்கிறது. இந்த நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு மறு ஒலிபரப்பும் செய்யப்படும்.