மோகன் லாசரஸ் காரில் பணம்

‘இயேசு விடுவிக்கிறார்’ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் காரில் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 1.20 லட்சத்தை எடுத்துச் சென்றுள்ளார். திருநெல்வேலி, திருச்செந்துார் சாலையில் செய்துங்கநல்லுார் அருகே நடந்த வாகன சோதனையில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.