‘இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்’: பிரதமர் மோடி

”மத்தியில் பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் போது, சர்வதேச அளவில் நம் நாடு, மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயரும்,”…

கேரளாவில் களைகட்டிய மஞ்சு விரட்டு: பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்

கேரளா மாநிலம் மூணாறு அருகே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் அருகே கேரளாவின்…

பழநியில் தொல்லியல் ஆய்வாளர்களால் 14-ம் நூற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் 14-ம் நூற்றாண்டு செப்பேடு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: இந்த செப்பேட்டை…

குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக மாணவிக்கு தங்கப்பதக்கம்

பிரதமரிடம் தங்கப்பதக்கம் பெற்ற தமிழக மாணவி அம்ரித் மெல், கல்லுாரி படிப்புக்கு பின், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.…

1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு சர்க்கரை மானியம்

நாடு முழுவதும் 1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. அந்தியோதயா…

இண்டியா கூட்டணிக்கு மக்கள் விரைவில் “குட் பை” சொல்வார்கள்: பா.ஜ., விமர்சனம்

இண்டியா கூட்டணிக்கு மக்கள் விரைவில் “குட் பை” சொல்வார்கள் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.…

ஹனுமன் கொடி ஏற்றி இந்து அமைப்பினர் போராட்டம்

கர்நாடக மாநிலம் கெரகோடு கிராமத்தில் 108 அடி உயர கம்பத்தில் ஹனுமன் கொடி ஏற்றியதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கொடி…

மன்மோகன் சிங் – பிரதமர் மோடி 10 ஆண்டு ஆட்சி; வெள்ளை அறிக்கைக்கு இதுவே சரியான நேரம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.அப்போது அவர், காங்கிரஸின்…

சதுப்பு நிலங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை காரப்பாக்கம் பகுதியில் சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு ஒது்ககிய வருவாய்த் துறை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்…