புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சூடு

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவந்திபுராவின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.…

மோடியின் ஃபிட் இந்தியா..

இந்தியாவின் நீண்டநாள் தேவையான உடல்தகுதி இந்தியா (ஃபிட்- இந்தியா) திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள். இதை நாம் முன்னதாகவே…

வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் அதிக அளவில் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு உள்ளனர்.  இதுபற்றி…

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் சிவ நாடார்

மராட்டிய மாநிலம்  நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தியது.  இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்…

காஷ்மீர் நடவடிக்கைக்கு மோகன்பகவத் பாராட்டு

நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர்…

தேசிய வரி மின்னணு மதிப்பீட்டு மையம் இன்று தொடக்கம்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தேசிய வரி மின்னணு மதிப்பீட்டு மையத்தை (என்இஏசி), திங்கள்கிழமை (அக்.7) தொடங்கி வைக்கிறாா். பிரதமரின் ‘டிஜிட்டல்…

‘ரபேல்’ நாளை ஒப்படைப்பு; பாரிசில் ராஜ்நாத் ஆயுத பூஜை

ஐரோப்பிய நாடான பிரான்சில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில், ‘ரபேல்’ ரக போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைப் பெறுவதற்காக சென்றுள்ள, பா.ஜ.,…

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.   உதித்…

உழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம்: ‘நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும்’ பாராட்டு விழாவில் கவர்னர்-தமிழிசை சவுந்தரராஜன்

அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில், தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள…