ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது – ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்

இந்திய விமானப்படையை பலப் படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு…

குஜராத்தில் – டெல்லி-அரியானா எல்லையில் 1,400 கி.மீ பசுமை மண்டலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டம்.

பருவநிலை மாற்றம் , பாலைவனமாக்கலை எதிர்த்து போராடும் விதமாக, குஜராத்திலிருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ நீளம் 5 கி.மீ…

சாதனையாளர் பட்டியலில் இந்தியர்கள்

அமெரிக்காவில் 40 வயதிற்குள் சாதனை படைத்த பல்வேறு துறைகளை சேர்ந்த 40 பிரபலங்களின் பெயர் பட்டியலை அமெரிக்காவின் ‘பார்ச்சூன்’ பத்திரிகை நேற்று…

முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக…

மத்திய அரசு சட்டங்களும்,அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கு பொருந்தும்.

சிறப்பு அந்தஸ்து ரத்தை தொடர்ந்து, காஷ்மீருக்கு பொருந்தக்கூடியதாக மாறியுள்ள மத்திய சட்டங்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய…

இந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா, கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், நேற்று இந்த விழா…

அடித்துக் கொல்லுதல் இந்தியாவுக்கு எதிரானது – மோகன் பாகவத்

‘அடித்துக் கொல்லுதல் என்ற வார்த்தை இந்திய வரலாற்றிலேயே கிடையாது. அது வேறொரு கலாசாரத்தில் இருந்து வந்தது. இந்தியாவை சிறுமைபடுத்த இந்த வார்த்தையைப்…

‘பெண்களின் வளர்ச்சிதான் வளர்ச்சி-பிரதமர் நரேந்திர மோடி

தசரா பண்டிகையையொட்டி, டில்லியில் நேற்று நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில், ராவணன் உள்ளிட்டோரின் உருவபொம்மைகள் எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரதமர் மோடி…

ரபேல் விமானத்திற்கு சந்தன பொட்டு வைத்து ஆயுத பூஜை

ரபேல் விமானத்தை பிரான்சிடமிருந்து பெற்ற ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பொட்டு, பூக்கள் வைத்து ‘சாஸ்த்ர பூஜா’ நடத்தினார். பின் ரபேலில் ராஜ்நாத்…