உபி.,யில் அமைதியை சீர்குலைக்க முற்படும் யாரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.,யில்…
Author: ஆசிரியர்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வீரரை தலை முதல் பாதம் வரை…
காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு
கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். துணிக்கடை உரிமையாளரான இவர், கோவையில் செப்டம்பர் 29ல் திராவிடர் இயக்க தமிழர் பேரவை…
அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் – ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத்திந்திய நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்குப்பின் நேற்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்…
காங்கிரசின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவுகிறது – பிரதமர் மோடி
அரியானா சட்டசபை தேர்தலையொட்டி, கோகனா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.…
பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்-FATF
உலகளாவிய பயங்கரவாத கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) இன் கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் தற்போது தப்பித்துள்ளது. மேலும்,…
ராமர் தான் அயோத்தியில் பிறந்தார் முகமது நபி அல்ல-யோகா குரு பாபா ராம்தேவ்
தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், “அயோத்தி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில்…
கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு செல்ல தயாராகுங்கள்-மோடி
மோடி நேற்று புனேயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:- மத்தியில் வலிமையான மெஜாரிட்டியுடன் அரசு அமைந்த பிறகு, இந்தியாவின் செல்வாக்கு…
மாவோயிஸ்ட் எண்ணிக்கை குறைவு
2017 நிலவரப்படி, ஆயுத பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 6000 ஆக இருந்ததாகவும், தற்போது இது 3722 ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…