ஒளரங்கசீப் வழியில் பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலமான கர்தார்புரில் அமைந்துள்ள சீக்கிய மதவழிபாட்டு ஸ்தலமான குருத்வராவுக்கு இந்தியாவிலிருந்து நிறைய ஆன்மீக பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.…

மோடியின் தமிழ் கவிதை

மாமல்லபுரத்தில் சீன அதிபரும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசிய போது மோடி வடித்த கவிதை இப்போது சமூக வலைதலைத்தில் அதிவேகமாக…

முதல்முறையாக ரயில் தாமதத்துக்கு பயணிகளுக்கு இழப்பீடு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் தாமதமாக வந்ததற்காக அதில் முன்பதிவு செய்து பயணம் செய்ய காத்திருந்த…

கடந்த ஓராண்டில் 292 வீரா்கள் உயிா்த்தியாகம் – மத்திய அரசு தகவல்

கடந்த ஓராண்டில் பயங்கரவாதிகள், நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, துணை ராணுவப் படை மற்றும் காவல்துறையை சோ்ந்த 292 வீரா்கள் உயிா்த்தியாகம்…

அமைதியை சீர்குலைத்தால் சிறை-பா.ஜனதா

பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் நேற்று ஸ்ரீநகரில் நடைபெற்ற பா.ஜனதா இளைஞர் பிரிவு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- காஷ்மீர்…

இன்று சட்டசபை தேர்தல், 24-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

மராட்டியம், அரியானா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 24-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அந்த மாநிலங்களில்…

இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

குப்வாரா மாவட்டத்தில் தீட்வால் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து…

இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவில் தங்களது விவசாயம் மற்றும் மோட்டார் வாகனங்கள், பொறியியல் துறை பொருட்களுக்கு பெரிய அளவிலான சந்தை வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.…

கல்வி கண் திறந்தவர்களா இவர்கள்?

இந்தவாரம், வியாழன் (அக். 17), இந்து தமிழ் திசை பத்திரிகையில் முகமது ரியாஸ் (பொறியியல் கல்லூரி பேராசிரியர்) பொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப்…