சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் துவக்கம்

பசுமை பாதுகாப்புக்கு கைகொடுக்கும் மறுசுழற்சி முறையில் தயாரான, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்களுடன், சர்வதேச பின்னலாடை கண்காட்சி, திருப்பூரில் நேற்று துவங்கியது.…

திமுக அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடைபெறுவது அதிசயம் கிடையாது

திமுக அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம்,…

ஒரே நாளில் 1250 வழக்குகள் எடுத்த நீதிபதி

எப்ஐஆர்-களை ரத்து செய்யக்கோரும் 1250 வழக்குகளை நேற்று ஒரேநாளில் நீதிபதி விசாரணைக்கு எடுத்ததற்கு வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், இந்த வழக்குகள்…

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு லட்சம் ரூபாயை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு

சென்னை எருக்கஞ்சேரி, அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தர் (48). இவர்நேற்று முன்தினம் மாலை வள்ளுவர்கோட்டம் லேக் ஏரியாவில் இருந்துபெண்…

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட…

”தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்”

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…

11 கோடி சிறு விவசாயிகளுக்கான ‘பிஎம் கிசான்’ நிதியுதவியை ரூ.8 ஆயிரமாக உயர்த்த திட்டம்

சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குறு,…

சர்க்கரை ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.38 கோடி அபராத தொகை ரத்து

எத்தனாலை கொள்முதல் செய்வதற்கான கூட்டு ஒப்பந்த ஏலத்தில், மோசடியில் ஈடுபட்டதாக கூறி, சர்க்கரை ஆலைகளுக்கு இந்திய போட்டிகள் ஆணையம் விதித்த 38…

இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்கா ரூ.5,350 கோடி கடனுதவி

இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, 5,350 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளதாக, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக்கழகம்…