2030-க்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: தலைமை பொருளாதார ஆலோசகா்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த…

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

கியான்வாபி மசூதியில், தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் ஆய்வை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. உத்தர பிரதேசம்…

மே.வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டெல்லியில்…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார் – மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமானது

வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33…

அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்

உதகையில் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காவலர், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பா‌ஜக மாநிலத் தலைவர்…

அமெரிக்க வெளியுறவு அமைச்சரை வாஷிங்டனில் சந்தித்தார் ஜெய்சங்கர்

வாஷிங்டன்,-அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை, வாஷிங்டன் நகரில் நேற்று…

இயற்கை விவசாயம் ஒரு இயக்கமாக மாறும் தென்காசியில் கவர்னர் ஆர்.என்.ரவி நம்பிக்கை

”இயற்கை விவசாயம் ஒரு இயக்கமாக மாறும்,” என தென்காசியில் கவர்னர் ரவி பேசினார். தமிழக கவர்னர் ரவி, இரண்டு நாள் பயணமாக…

வந்தே பாரத் ரயில்களில் பிளாஸ்டிக் பயன்பாடு ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

பிளாஸ்டிக் பயன்பாடு, ‘வந்தே பாரத்’ ரயில்களில் அதிகம் இருப்பதற்கு கவலை தெரிவித்த உயர் நீதிமன்றம், ரயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை…

எஸ்.ஐ., தேர்வு முறைகேடு விசாரணை தேவை: பா.ஜ.,

‘காவல் துறை உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு குறித்து விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என,…